Monday 29 September 2014

Educatinal Tour to Anuradhapura & Sigiriya

திருப்பழுகாமம் நண்பர்கள் அமைப்பினரால் கடந்த 20.09.2014 அன்று அனுராதபுரம் மற்றும் சிகிரியாவிற்கான ஒருநாள் கல்விச்சுற்றுலாவினை
மேற்கொண்டிருந்தார்கள். மாலைநேர வகுப்பிற்காக செல்லும் மாணவர்களும்
பெற்றோர்களும் அமைப்பு உறுப்பினர்களும் இச்சுற்றுலா சென்றமை
குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரத்திலுள்ள வரலாற்றுடன் தொடர்புடைய இலங்காதிலக விகாரை;
ருவன்வெலிசாய, லோகமஹாபாய, துபராம, லங்காராமய, இரட்டைத்தடாகம், அபயகிரி, ஜேதவனராமய மஹாபோதி மற்றும் சிகிரியா  போன்ற இடங்களினை
பார்வையிட்டனர்.