Wednesday 4 February 2015

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதானப் பணி

பழுகாமம் சமூக அபிவிருத்திக்கான நண்பர்கள் அமைப்பினால் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பழுகாமம் வைத்தியசாலையினுள் சிரமதானப்பணி இடம்பெற்றது. இதில் அனைத்து உறுப்பினர்களும் பங்குபற்றினார்கள்.