Tuesday 30 September 2014

சிறுவர் தின விசேட நிகழ்வு

சிறுவர் தின விசேட நிகழ்வு

 01.10. 2014 அன்று சமூக அபிவிருத்திக்கான நண்பர் அமைப்பினால் சிறுவர் நிகழ்வுகள் பழுகாமம் 
கண்டுமணி மகா வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது . எனவே அனைவரும் தவறாது கலந்துகொண்டு நிகழ்வுகளைக் கண்டுகழிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர்.

 அமைப்பு உறுப்பினர்கள் & மாணவர்கள்