Thursday 16 October 2014

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்பரப்பில் 50 அடி இராட்சத மீன் கரையொதுங்கியுள்ளது.

(தாஸ்)
மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்பரப்பில் 50 அடி இராட்சத மீன் கரையொதுங்கியுள்ளது. நேற்று மாலை கரையொதுங்கியுள்ளதாகவும் எவ்வகையான மீன் என்று தெரியவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.