Monday 4 May 2015

எமது மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

சமூக அபிவிருத்திக்கான நண்பர்கள் அமைப்பினருக்கு ஓட்டமாவடி அல்-ஹிமா அமைப்பினரால் ஒரு தொகை அப்பியாசக் கொப்பிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது . அவற்றினை வாழைச்சேனை மின்சார சபை பிரதம பொறியியலாளர் திரு.நா.சோதிலிங்கம் அவர்களின் முயற்சியினால் இவற்றை எமது மாணவச் செல்வங்களுக்கு அன்பளிப்புச் செய்துள்ளனர். இதனை கடந்த 03.04.2015 அன்று மாணவர்களிடம் கையளித்தனர்.