திருப்பழுகாமம் சமூக அபிவிருத்திக்கான நண்பரகள் அமைப்பின் பொதுக்கூட்டம்.எதிர்வரும் 2014.12.06 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பழுகாமம் பல்தேவைக்கட்டடத்தில் தலைவரின் தலைமையில் இடம்பெற உள்ளது. இதில் அனைத்து அங்கத்தவர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.